About Us

இந்த வலைப்பதிவானது இலங்கையில் உள்ள இயற்கை வளம் ​நிறைந்த இடங்களுக்கு எனது பயண அனுபவங்கள் மற்றும் என்னால் வியக்கப்பட்ட தனிப்பட்ட நினைவு​களை உள்ளடக்கியதாகவும். இந்த வலைப்பதிவின் மூலம் இந்த அற்புதமான நாட்டிற்கும் அதன் இயற்கை அழகிற்கும் என்னால் முடிந்த அளவு என் அன்பான வாசகர்களுக்கு ஓர் அழகிய அனுபவத்தினை வழங்க முடியும் என நம்புவதோடு, மேலும் எமது எதிர்கால தலைமுறைகளுக்கு எம் நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் எனது பதிவுகளானது அமையும் என நம்புகின்றேன்..

This Blog Contains My Personal Memories of My Travel Experiences and Adventure In To The Nature Places in Sri Lanka. I Hope That Through this Blog I Can Impart My Love For This Wonderful Country and Its Natural Beauty to the Readers and Encourage them to Conserve and Preserve this Heritage for Future Generation...

Post a Comment

0 Comments